பலேம்பாங்,
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் தேசிய வீராங்கனை டத்தோ நிக்கோல் அன்ட் டேவிட் தங்கம் வென்ற வேளையில் எஸ். சிவ சங்கரி வெள்ளிப்பதக்கம் வென்றார். 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, பலேம்பாங் நகர்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு ஸ்குவாஷ் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 27.8.2018
1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்
மேலும்ஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்
மேலும்சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு
மேலும்