img
img

உபர் கிண்ண பூப்பந்துப் போட்டிக்கான தேசிய அணியில் இடம் பிடித்த கிஷோனா 
வெள்ளி 05 ஜனவரி 2018 17:29:13

img

கோலாலம்பூர்,

உபர் கிண்ண பூப்பந்துப் போட்டிக்கான தேசிய அணியில் இடம் பிடித்து மலேசிய வீராங்கனை எஸ். கிஷோனா சாதனைபடைத் துள்ளார். ஆசிய பூப்பந்துப் போட்டி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அலோர்ஸ்டாரில் நடைபெறவுள்ளது.இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் நான்கு நாடுகள் தோமஸ், உபர் கிண்ண பூப்பந்துப் போட்டிக்கு தகுதி பெறும்.

அவ்வகையில் இப்போட் டிகளில் களமிறங்கவிருக்கும் மலேசிய அணிக்கான விவரத்தை தேசிய பூப்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது. ஆண்க ளுக்கான தோமஸ் கிண்ண அணிக்கு உலகின் இரண்டாம் நிலை வீரர் டத்தோ லீ சோங் வெய் தலைமையேற்கவுள்ளார்.இவரின் தலைமையில் லீ சீ ஜியா, இஸ்கண்டார் ஜூல்கர்னாய்ன், சோங் ஜூ வென் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் களமிறங்கவுள்ளனர்.ஆசிய ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்ற லியோங் ஜூன் ஹோவ், இரண்டு முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற லிம் சீ விங் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடிக்கவில்லை.

Read More: Malaysia nanban News Paper on 5.1.2018

 

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img