img
img

புதிய 5 ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி
வெள்ளி 08 மே 2015 00:00:00

img
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்றிருப்பது, மறைந்த பிரதமர் நேருவின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதிய 5 ரூபாய் நாணயம் வெளியிடப்படும். மேலும் நாணயத்தில் நேருவின் உருவப்படம், அசோகா தூணின் சிங்க முகம், சத்யமேவ ஜெயதே ஆகியவை பொறிக்கப்படும். புதிய நாணயத்தின் விட்டம் 23 மில்லி மீட்டர் கொண்டதாகவும், 5 என்ற எண்ணும் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்செல்

வர்த்தகம்

img
முற்றிலும் இலவசமான அழகு சாதன பயிற்சி 

குறைந்தது 3,500 ரிங்கிடிலிருந்து 20,000 ரிங்கிட்

மேலும்
img
ரான்சம்வேரை விட சக்திவாய்ந்த இணைய வைரஸ் உலகம் முழுவதும் பரவுகிறது

வைரஸிலிருந்து கணினியை விடுவிக்க பிணைத் தொகை செலுத்த வேண்டும்

மேலும்
img
இசூசு நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

இசூசு மலேசியா செண்டிரியான் பெர்ஹாட்...

மேலும்
img
மொபைல் ஆப்களைப் பயன்படுத்தும் முன்பு இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!

நாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில்...

மேலும்
img
பல மில்லியன் கணக்கான கணக்குகள் Hack செய்யப்பட்டது:

உறுதிப்படுத்தியது YAHOO!

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img