ஜாலான் ராஜா ஆலாங், பசார் மாலாம் அல்லது இரவுச் சந்தைகளில் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக் கான விலைகளை பார்வைக்கு வைக்கத் தவறும் வணிகர்களை அணுகினால் அவர்கள் பெரும்பாலும் தரும் பதில் - மறந்து விட்டேன், காண மல் போய்விட்டது, தெரி யவில்லை என்பதுதான். உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு அப்பகுதியில் மேற்கொண்ட திடீர் சோத னைகளின் போது இந்த பதில்தான் தங்களுக்கு கிடைப்பது வழக்கம் என்று தெரிவித்த அமைச்சின் கூட்டரசுப் பிர தேச அலுவலக தலைமை அமலாக்க அதிகாரி வான் முகமட் யூசுப் வான் தாய்ப் கூறினார். நேற்று முன்தினம் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் 12 வணிகர்களுக்கு தலா 1,600 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்