கோலாலம்பூர் - ஈப்போ நெடுஞ்சாலை, சுல்தான் அஸ்லான் ஷா பயிற்சிக்கல்லூரி அருகே நேற்று நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் 15 வயது மாணவரான நூர் அஸ்லான் இஸ்மாயில் உயிரிழந்தார்.பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் அவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதியதாக போலீசார் கூறினர். தலை, உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்களின் விளைவாக சம்பவ இடத் திலேயே அவர் மரணமடைந்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்