நேற்று முன்தினம் பொந்தியான், பெனூட்டிலுள்ள ஒரு கடை வீட்டில் சோதனை மேற்கொண்ட கடற்துறை போலீசார் 391 சிகரெட் பெட்டிகளை கைப் பற்றினர். மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 342 வெள்ளி மதிப்பி லான பல்வேறு வகையான சிகரெட்டுகளை அச்சோதனையில் கைப்பற்றியதாக கடற் துறை போலீசின் விலாயா 2 பிரிவின் துணை கமாண்டர் சூப்ரிண் டெண்டன் ஷாரி அரிப்பின் நேற்று தெரிவித்தார். மேற்கு ஜொகூர் கடல்கரையோர சோத னையின் வழி தகவல் பெற்றதைத் தொடர்ந்து அந்த கடை வீட்டை அதிகாரிகள் முற்றுகையிட்டதாக அவர் தெரிவித்தார். அந்த மோட்டார் சைக்கிள்கடையின் கீழ்மாடியில் அந்த சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த அவர் இதன் தொடர்பில் சோதனையின்போது கடையிலிருந்து ஆடவர் ஒருவரையும் கைது செய்ததாகவும் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்