img
img

லோரி விபத்தில் சங்கரன் பலி!
வெள்ளி 10 மார்ச் 2017 13:48:59

img

நேற்று முன்தினம் ஜொகூர் பாரு ஆயர் ஈத்தாம் சாலையின் 77ஆவது கிலோ மீட்டரில் இரு லோரிகள் மோதிக் கொண்ட விபத்தில் இந்திய ஆடவர் மரண மடைந்தார்.இங்கு இதனை தெரிவித்த குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் போலீஸ் உதவி கமிஷனர் முகமட் லாஹாம், பிற்பகல் 3.00 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தை தொடர்ந்து குளுவாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணியளவில் மாண்டதாக குறிப் பிட்டார். மாண்டவர் கூலாயைச் சேர்ந்த எஸ்.சங்கரன் (வயது 67) என அடையாளம் காணப்பட்டது. சிம்பாங் ரெங்கத்திலிருந்து கம்போங் உலுபெனுட்டை நோக்கி சென்ற லோரி ஒன்று அங்குள்ள பட்டறை ஒன்றுக்கு வளைந்து செல்ல காத்திருந்த வேளையில் ஜொகூர் பாருவிலிருந்து ஆயர் ஈத்தாமை நோக்கி சென்ற மற்றொரு லோரி முன்னால் நின்ற லோரியின் பின்னால் மோதியதைத் தொடர்ந்து இந்த துயரம் நிகழ்ந்ததாக முகமட் லாஹாம் குறிப்பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img