குளிர்பானத்தில் ஊரவைத்து பருகக்கூடிய புது வகையான போதைப் பொருள் விநியோகிக்கும் கும்பலை சேர்ந்த இருவர் வளைத்து பிடிக்கப்பட்டனர்.நேற்று மாலை 3 மணியளவில் சிரம்பான், நெகிரி மாநில போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது மாநில துணை போலீஸ் தலைவர் முகமட் ஜக்கி அருண் இதனை தெரிவித்தார். கடந்த 4 ஆம் தேதி சனிக்கிழமை நீலாயில் ஒரு கேளிக்கை விடுதியில் போலீஸ் அதிரடி சோதனை மேற்கொண்ட போது பழச்சாறு என எழுதப்பட்ட பாக் கெட்டுகளில் குளிர்பானத்தில் ஊரவைத்து பருகும் புதிய முறையிலான போதைப் பொருளை தாங்கள் கைப்பற்றியதாக அவர் சொன்னார். கேளிக்கை விடு திகளில் இளம் பெண்களை பயன்படுத்தி இந்த போதைபொருள் குளிர்பானத்தில் கலந்து கொடு த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அவர் தெரி வித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்