மோட்டார் சைக்கிளுடன் ஆற்றில் விழுந்த ஆடவர் பிணமாக கிடக்க காணப்பட்டார். பொதுமக்கள் வழங்கியத் தகவலைத் தொடர்ந்து, சுங்கை டுவா டோல் சாவடிக்கு அருகே பெர்மாத்தாங் சே தாக் என்ற இடத்தில் நிகழ்ந்தது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த போலீசார் ஆற்றிலிருந்து மீட்டு, சவப்பரிசோதனைக்காக சடலத்தை செபராங் ஜெயா மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்