img
img

சிறுநீரக கோளாறு! 40000 பேர் பாதிப்பு!
திங்கள் 06 மார்ச் 2017 13:43:57

img

நீரிழிவு நோய் காரணமாக ஏற்படும் சிறுநீரக பாதிப்புச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமை நீட்டிக்குமேயானால், 2030-ஆம் ஆண்டுக்குள் இம்மாதிரியான சம்பவங்களில் உலக நாடுகளில் மலே சியா முன்னணி வகிக்கும் என்று சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹில்மி யாஹ்யா கூறுகிறார். கடந்த ஆண்டு முதல், நாடு முழுவதும் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்ட 40,000 பேர் பதிவாகியுள்ளனர். மலே சியர்களிடையே காணப்படும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரிக் கும் வாய்ப்புள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். உடல் பருமன், உயரிய ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றின் காரணமாக சிறுநீரகம் பாதிப்படையலாம். நிலைமை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறினால் இவ்விஷயத்தில் உலகில் நாமே முன்னணி வகிப்போம் என்றார் அவர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img