img
img

போதைப் பொருள் குற்றச்செயலில் 429பேர் கைது!
வெள்ளி 03 மார்ச் 2017 16:09:13

img

இவ்வாண்டு தொடங்கி இரு மாதங்களில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச்செயலில் ஈடுபட்ட 429 பேரை கெடா மாநில போலீஸ் படையினர் கைது செய்துள்ளனர்.இந்த காலகட்டத்தில் மொத்தம் 502 பேர் கைது செய்துள்ளனர். அதில் 429 போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட் டவர்கள் என கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ரோசி ஜிடின் தெரிவித்தார். இந்த கைது நடவடிக்கையின் மூலம் 6,544.77 கிராம் ஹெரோய்ன், 1,077.94 கிராம் கஞ்சா, 906.1 கிராம் ஷாபு, 1,616 யாயா மாத்திரைகள், 243.20 கிராம் கெத்தும் இலைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குறி வைத்து போலீஸ் சிறப்பு படையின் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் சொன்னார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img