img
img

இரவு சந்தைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் திருட்டு விசிடிக்கள் அழிக்கப்பட்டன!
வெள்ளி 03 மார்ச் 2017 16:07:02

img

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் கள்ளக் குறுந்தட்டுகள் செபராங் பிறை மாவட்ட போலீஸ் நிலை யத்தில் அழிக்கப்பட்டன. இந்த குறுந்தட்டுகள் உட்பட அதனை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் அழிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ சுவா கீ லீ கலந்து கொண்டார். இவை அனைத்தும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை போலீசார் பறிமுதல் செய்த பொருட்ளாகும். இதன் மதிப்பு லட்சத்தை எட்டும் என அவர் சொன்னார். சாலை ஓரங்கள், இரவுச் சந்தை, கடைகள் ஆகியவற்றில் கள்ள குறுந்தட்டுகளை விற்று வந்தவர்களிடமிருந்து இவை அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் கள்ள குறுந்தட்டுகள் உற்பத்தியை ஒழிப்பதற்காக 510 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சோதனையில் 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ சுவா தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img