காரில் நான்கு கதவுகளும் பூட்டப்பட்ட நிலையில் சைபர் ஜெயாவில் நான்கு மாத குழந்தை ஒன்று காரின் முன் இருக்கையில் இரு ப்பதாக அவசர தொலைபேசி அழைப்பைப் பெற்ற கேஎல்ஐஏ தீயணைப்பு மீட்புக் குழுவினர் சம் பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அக்குழந்தை தனிமையில் இருப்பதைக் கண்டு கார் கண் ணாடியை கழற்றி அக்குழந்தையை காப்பாற்றினர். எதிர் பாராத விதமாக கார்களின் கதவுகள் பூட்டிக் கொண்டதால் செய்வதறியாது தவித்த அக்குழந்தையின் தாயார், பொதுமக்களின் உதவியை நாடியதாக மீட்புக் குழுவினர் கூறினர். நேற்று மதியம் 2.30 மணி அளவில் சைபர் ஜெயா ஜாலான் டிலக்ஸ் என்ற இடத்தில் இச்சம்பவம் ஏற்பட்டது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்