இரு மலேசியர்கள் உட்பட நால்வரை கைது செய்த சிங்கப்பூர் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவைச் சேர்ந்த போலீசார் 68 ஆயிரம் டாலர் மதிப்புடைய 970 கிராம் எடை கொண்ட ஹெரோ ய்ன் போதைப் பொருளை கைப்பற்றினர். மார்ச் 1 ஆம் தேதி விடியற்காலை 4.20 மணியளவில் யீசூன் தொழிற்பேட்டை வளாகத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 48 வயதுடைய மலேசிய ஆடவரையும் 45 வயதுடைய பெண்ணையும் கைது செய்தனர். உபி எவநியூ இரண்டில் காரில் சென்ற இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். காரில் இருந்த 920 கிராம் போதைப் பொருளை கைப்பற்றியதுடன் மலேசியர்களிடமிருந்து 8 ஆயிரம் டாலர் ரொக்கத்தை கைப்பற்றினர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்