img
img

ஆசிரியர் வனிதாவை அறைந்த மாது!
வெள்ளி 03 மார்ச் 2017 14:52:51

img

சுங்கை பாக்காப் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை 35 வயது மாது ஒருவர் அறைந்ததாக நடந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் மாதம் 8ஆம் தேதி தெரியவரும். டான் சியோங் என்பவர் தனது பிள்ளைக்கு பகாசா மலேசியா பாடம் போதித்து வந்த ஆசிரியர் எல்.வனிதாவை அறைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிப்ர வரி 2ஆம் தேதியன்று ஏறத் தாழ மாலை 5.15 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வழக்கு சம்பந்த மான தீர்ப்பினை தீர் மானிப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மார்ச் 8ஆம் தேதியினை நேற்று நிர்ணயம் செய்துள்ளது. தன்னிச்சையாக மற்றவருக்கு காயம் விளைவித்ததாக இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 323இன் கீழ் வகைப்படுத்தப்படுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டாயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப் படலாம். அரசு தரப்பில் ஐந்து சாட்சியாளர்களும் பிரதிவாதி தரப்பில் இரண்டு சாட்சியாளர்களும் இவ்வழக்கில் தங்களின் வாக்குமூலத்தை தந்துள்ளனர். துணை பப்ளிக் புரோசி கியூட்டர் அபிக் நஸ்ரின் வழக்கினை நடத்தினார். டான் சியோங் என்பவரின் சார்பில் வழக்கறிஞர் முகமட் இஸ்மாயில் முகமட் ஆஜரானார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img