img
img

3.5 லட்சம் வங்காளத் தொழிலாளர்கள் சட்டபூர்வமாக்கப்படுகிறார்கள்
வெள்ளி 03 மார்ச் 2017 14:48:16

img

இவ்வாண்டு தொடக்கத்தில் மலேசியா மற்றும் வங்காளதேசம் மேற்கொண்ட இரு தரப்பு பேச்சு வார்த்தை வழி மலேசியாவில் 350,000 வங்காள தேசத் தொழிலாளர் கள் சட்டப்பூர்வமாக் கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி 15-ஆம் தேதி, டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ஹாசினா வாசெட்டிடம் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தை மூலம், மலேசியாவிலுள்ள சட்டவிரோத தொழிலாளர் களுக்கு தற்காலிக பெர்மிட்டுகள் வழங்க இணக்கம் காணப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மலேசியாவில் வேலை செய்யும் ஏறக்குறைய 350,000 அடையாள ஆவணங்கள் இல்லாத வங்காளதேச தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக் கப்படுவார்கள். இது சட்டவிரோத தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கும் மலேசியாவின் கடப்பாட்டின் ஒரு பகுதியாகும் என வங்காளதேச வெளியுறவு மற்றும் வெளிநாட்டு அந்நியத் தொழிலாளர் நல அமைச்சர் நூருல் இஸ்லாம் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img