பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் சுற்றுப்பயணிகளிடமிருந்து விலையுயர்ந்த பொருட்களைத் திருடிய குற்றத்திற்காக கணவன் மனைவிக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 5 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது. ஒலிம்பஸ் வகை ஒளிப்பதிவுக் கருவி, கடிகாரம், மெமரி கார்ட் ஆகியவற்றைத் திருடியதை இருவரும் ஒத்துக் கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி கம்போங் உலுவில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு மணி 12.10லிருந்து அதிகாலை 3 மணி வரையில் அவர்கள் இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்