நேற்று முன்தினம் இங்குள்ள புக்கிட் தாகார், நெகில் காட்னேர் தோட்டத்தில் ஏற்பட்ட புயலால் 15 குடும்பங் களைச் சேர்ந்த 70 பேர் தற்காலிகமாக நெகில் கார்ட்னேர் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இடமாற்றம் செய் யப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் இயற்கைப் பேரழிவின் செயற்குழுவின் இயக்குநர் முகமட் ஃபவூஜி முகமட் யாத் திம் தெரிவித்தார். ஏறக்குறைய மாலை 5 மணியளவில் பெய்த கடுமையான மழையின் காரணமாக வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால், 14 வீடுகள் கடுமையாகச் சேதமுற்றன. பாதிக் கப்பட்டவர்களுக்குப் போதுமான உதவி களும் ரொக்க மும் வழங்கப்பட்டதாகவும் இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் சேதமடைந்த வீடுகளைச் சீர்ப் படுத்தும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய இல் லங்களுக்குத் திரும்பலாம் எனவும் மாவட்ட அதிகாரியுமான அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்