கார் கண்ணாடிகளை உடைத்து நூதனமாக கொள்ளையிட்டு வந்த காதல் ஜோடியின் செயலை போலீசார் முறி யடித்தனர். கோல திரெங்கானு, ச்சாபாங் தீகா வீடமைப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடி களை உடைத்து கொள்ளையிட்டு வந்த காதல் ஜோடியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இந்த கைது நடவடிக்கையின் வழி சம்பந்தப்பட்ட ஜோடியிடமிருந்து 69 பணப்பட்டுவாடா அட்டைகள் உட்பட பல் வேறு ரகத்திலான கைப்பேசிகளையும் போலீசார் கைப்பற்றியதாக திரெங்கானு மாநில குற்றவியல் பிரிவின் தலைவர் ஏசிபி வான் அப்துல் அஜிஸ் வான் அம்சா தெரிவித்தார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட காதல் ஜோடி கோலதிரெங்கானு, மாராங், கோத்தா பாரு, கிளந்தான் ஆகிய பகுதி களில் கொள்ளையி ட்டு வந்தது விசாரணையில் தெரி யவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்