நேற்று காலை ஜொகூரின் துவாசிலுள்ள கழிவு ஆலையொன்றில் ஏற்பட்ட மிகப் பெரிய தீ சம்பவத்தால் சிங்கப் பூரில் மட்டுமின்றி ஜொகூரின் கோத்தா இஸ் கண்டார் பகுதியிலும் அந்த தீ சம்பவத்தை காணமுடிந்தது. மலேசிய எல்லைக்கு நெருக்கமான துவாசில் அந்த ரசாயன கழிவு ஆலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த சுமார் 200 குடிமை தற்காப்பு வீரர்கள் போராடியதாக கூறப்பட்டது. அந்த சம்பவம் உடனடியாக முக நூலில் பரவிய வேளையில் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையும் தனது முகநூலில் வெளியிட்டது. அச்சம்பவத்தால் அந்த ஆலையில் பெரும் பகுதி சேதமடைந்த வேளையில் நேற்று மாலை தீ முற்றாக அணைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அச்சம்பவத்தில் தீயணைப்பாளர் ஒருவர் சோர்வடைந்ததோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்