அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றி வந்ததாக நம்பப்படும் டிரெய்லர் லோரி சாலையில் குடை சாய்ந்தது. இச் சம்பவம் நேற்று காலை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை யில் சுங்கை டுவா டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது. பழைய இரும்புகளை ஏற்றி வந்த அந்த டிரெய்லர் லோரி பாரம் தாங்க முடியாமல் கவிழ்ந் ததில், அருகே வந்த பாதுகாவலர் வேனையும் மோதியது.இவ்விபத்தில் லோரியில் பய ணித்த ஒருவர் சிராய்ப்பு காயங் களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பாதுகாவலர் வேனில் பயணித் தவர்கள் எந்தவொரு காயமு மின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லோரியிலிருந்து இரும்புகள் சாலையில் சிதறியதால்,சிலமணி நேரம் அப்பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்