கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் ஸ்ரீ ராக்யாட் அடுக்குமாடி பகுதிக்கு எதிர்புறம் உள்ள கட்டு மானப் பகுதியின் கட்டட தூண் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் வங்காள தேச தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 18ஆவது மாடியில் ஏற் பட்ட தூண் சரிவு 17ஆவது மாடியில் உள்ள வங்காளதேச தொழிலாளி ஒருவரின் உயிருக்கு உலை வைத்தது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்து சென்றனர். சம்பந்தப்பட்ட தொழிலாளி இறந்து விட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இடிபாடுகளிலிருந்து பிரேதம் மீட்கப்பட் டது. தற்போது போலீசார் இவ்விவகாரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்