img
img

சாலை விபத்தில் சைக்கிளோட்டி மரணம்!
திங்கள் 20 பிப்ரவரி 2017 14:37:16

img

நேற்று காலை, கோலகுபு பாருவிலிருந்து ரவாங் நோக்கிச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலை 36கிமீ செரண்டா தாமான் ஸ்ரீ செரண்டா முச்சந்தியில் நடந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி லிமாயாடி பின் அகுஸ் தார் (33 வயது) சம்பவம் நடந்த இடத்தி லேயே மரண முற்றார். ஹொண்டா எச்.ஆர்.வி ரக வாகனத்தை செலுத்தி வந்த கோலகுபு பாரு வைச் சேர்ந்த நோர் அத்திகா பின் ஜோஹாரி (வயது 22) தாமான் ஸ்ரீ செரண்டா முச் சந்தி யிலிருந்து வலது புறமாக கோலகுபு பாரு வுக்குச் செல்ல வளைந்தபோது பத்தாங் காலியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளோட்டி வாகனத்தை மோதி சம்பவம் நடந்த இடத்தி லேயே மாண் டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img