கெசாஸ் நெடுஞ்சாலையின் பிரத்தியேக மோட்டார் சைக்கிள் பாதையில் நிகழ்ந்த விபத்தில் 26 வயதுடைய இளம்பெண் உயிரிழந்தார். நேற்று காலை 8.50 மணியளவில் ஷா ஆலமிலிருந்து கிள்ளானை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில போக்குவரத்துப் பிரிவின் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருடின் முகமட் தெரிவித்தார். இச்சம்பவத்தில் 26 வயது டைய சித்தி நோர்ஹிடாயா உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டது. இந் நிலையில் விபத்தில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் சைக்கிளோட்டி சொற்ப காயங்க ளுடன் உயிர் தப்பிய தாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்