வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டத்தோ வி.எஸ்.மோகன் மனைவியின் காருக்கு தீ வைத்து எரித்த சம் பவத்திற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்குமென நம்பப்படுகிறது. நேற்று அதிகாலை 3.10 மணியளவில் ரந்தாவ், தாமான் குடியிருப்பில் இந்த தீ வைப்பு சம்பவத்தில் பஜோரோ கியா கார் முற்றாக எரிந்து சாம்பலானதாக போலீஸ் பேச்சாளர் கூறினார். பக்கத்து வீட்டுக்காரர் கார் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து மோகன் குடும்பத்தாரை தட்டி எழுப்பி யுள்ளார். வெளியே வந்து பார்த்த போது கார் முற்றாக எரிந்து சேதமடைந்து விட்டது. காருக்கு தீ வைத்தது அர சியல் விரோதங்கள் காரணமாக இருக்கக் கூடும் என்றும் இந்த சம்பவம் குறித்து டத்தோ வி.எஸ்.மோகன் போலீ ஸில் புகார் செய்திருப்பதாக கூறப்பட்டது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்