புத்ரா ஜெயாவில் பணியாற்றும் சுமார் 200 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னானின் தலைமையில் இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது. இலவச பெட்ரோல் வழங்கப் படுவதாக கேள்விப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் இங்கு பிரிசண்ட் 9இல் உள்ள பெட்ரோனாஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இவர்களுள் பல மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு தெங்கு அட்னானே மோட்டார் சைக்கி ளில் எண்ணெய்யை நிரப்பினார். இந்த நிகழ்வில் கூட்டரசுப் பிரதேச அமைச்சின் தனிமைச் செயலாளர் டத்தோ ரஹிமி ரெஜாப் உடன் இருந்தார். இலவச பெட்ரோல் பெற்ற பல மோட்டார் சைக்கிளோட்டிகள் இலவச பெட்ரோல் வழங்கிய தரப்புக்கு தங்களின் நன் றியை மகிழ்ச்சியுடன் தெரிவித் துக் கொண்டனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்