பாலிக் பூலாவ் பகுதியில் தஞ்சோங் அசாம் கடற்கரையில் அமைந்துள்ள கழிப்பறையில் ஆண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.அந்த கடற்கரை பகுதி யில் சிப்பிகளை எடுத்துக் கொண்டிருந்த காவலர் முகமது சஹாரி முகமது ஷம்ரி கழிப்பறையில் சிசு இருப்பதை அறிந்தவுடன் சென்று பார்த் துள்ளனர். சிசு கழிப்பறையின் ஓரத்தில் இருந்ததை பார்த்தவுடன் அதிர்ந்து போனேன். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித் ததாக அவர் சொன்னார். நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்துள்ளனர். அந்த ஆண் சிசு தொப்புள் கொடியுடன் அங்கே விசப்பட்டிருக்கிறது. அந்த சிசுவின் தாயார் மற்றும் சம்பவத்திற்கு தொடர்புடையவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம் பாலிக் பூலாவ் பொது மருத்து வமனைக்கு சவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என பாலிக் பூலாவ் சூப்ரிண்டெண்டன் அனுவார் ஒமார் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்