img
img

அதிவேக மோட்டார் சைக்கிள்கள் மோதல்!
செவ்வாய் 14 பிப்ரவரி 2017 15:02:51

img

கோலாலம்பூரிலிருந்து காராக் செல்லும் நெடுஞ்சாலையின் 43.9ஆவது கிலோ மீட்டரில் இரு அதிவேக மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.காலை 10.40 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் டாமன்சாரா பாருவைச் சேர்ந்த முகமட் நோராஸார் மாட் ஜுமாட் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற கேடிஎம் ஆர்சி 250 ரக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்ததுடன் முன்னால் சென்ற யமாஹா ஒய்ஜெட் எப்-ஆர்1 ரக மோட்டாரை மோதியுள்ளது. முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முகமட் சம்சூல் ஜமில் (43) சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் முகமட் மன்சோர் முகமட் நோர் தெரிவித்தார். இவர்கள் இருவரும் டாமன்சாராவிலிருந்து பெந்தோங்கிற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பலியானவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெந்தோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் சொன்னார்

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img