அரசாங்கம் எரிபொருள் விலை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை விளக்கிட வேண்டும் அப்போதுதான் எதிரணியினர் பொதுமக்களுக்குத் தப்பான தகவல்கள் கொடுப்பதைத் தடுக்க முடியும் என்கிறது மசீச. எரிபொருள் விலை உயர்வு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையான முறையில் நடந்து கொண்டால் எதிரணியினர் “உண்மைகளைத் திரித்துக் கூற வாய்ப்பு கிடைக்காமல் போகும்” என மசீச பிரச்சாரப் பிரிவு துணைத் தலைவர் லாவ் சின் கொக் கூறினார். அண்மைய விலை உயர்வை அடுத்து பொதுமக்கள் வதந்திகளை நம்பத் தொடங்கும் அபாயம் இருக்கிறது என்றாரவர். “எதிரணித் தலைவர்கள் சிலர் தங்களை வல்லுனர்கள் என நினைத்துக் கொண்டு பொறுப்பற்ற முறையில் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இது அரசாங்கத்துக்குப் பெரும் தீங்காய் அமைந்திருக்கிறது”, என லாவ் ஓர் அறிக்கையில் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்