img
img

குடியுரிமை விவகாரம்: சிறப்புக் கவனம் செலுத்துவேன்!
சனி 04 பிப்ரவரி 2017 15:05:19

img

குடியுரிமையில்லாத மலேசியர்களுக்கு உதவுவதில் சிறப்பு கவனத்தை தாம் செலுத்தப் போவதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். அப்பிரச்சினையால் மலேசிய இந்தியர்கள், தீபகற்ப பூர்வக் குடிகள், கிழக்கு மலேசிய சுதேசி மக்கள் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சருமான ஜாஹிட் தெரிவித்தார். சரவா மாநிலத்தில் சீனர்களின் குடியுரிமை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பணிக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார். அப்பணிக்குழு சரவா தேசியப் பதிவுத்துறையின்கீழ் செயல்படும் என்றார் அவர். குடியுரிமை இல்லாப் பிரச்சினை மீது எனக்கு மிகுந்த அக்கறை உண்டு. அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கடப்பாடு கொண்டுள்ளேன் என்று கூச்சிங்கில் மாநில அரசும் தென் கூச்சிங் சீனர் சமூகமும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்டபோது உள்துறை அமைச்சருமான அவர் கூறினார். குடியுரிமை விவகாரம் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் வேளையில் அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img