முன்னாள் போலீஸ்வீரர் அஸிலா ஹட்ரியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவில் இருந்து பல சாத்தியக் கூறுகளும் ஆபத்துகளும் எழக்கூடும் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவின் கொலை தொடர்பில் தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரணதண்டனையை நிறுத்தி வைக்கும்படி கோரி அஸிலா சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அல்தான்துயாவை சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்தான் எனக் கூறும் ஒரு சத்தியப்பிரமாண வாக்குமூலத்தை அஸிலா இணைத்திருப்பதால், கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னிலையில் அவரின் விவகாரம் மேலும் புதிரானதாகவும் சவாலானதாகவும் அமையும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்