(ஆறுமுகம் பெருமாள் ) டிங்கில்,
மலேசிய பிரஜை என்பதற்கான அத்தாட்சியாக அடையாள அட்டை இல்லாமல் தத்தளிக்கும் மலேசியர்கள் மத்தியில் தன் 102-ஆவது வயதில் ஐ.சி. கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறார் பூபதி.தன் ஆயுள் காலம் முடிவதற்குள் நீல நிற அடையாள அட்டையைப் பெற வேண்டும் என்பது இவரின் நீண்ட நாளைய கனவு. நேற்று முன் தினம்தான் இது நிறைவேறியது. 1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த மூதாட்டியான பூபதி, அன்று டெங்கில் வட்டாரத்தில் உள்ள பால்மர தோட்டங்களில் வேலை செய்து வந்தபோது சிவப்பு நிற அடையாள அட்டையைப் பெற்றிருந்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.9.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்