கோலாலம்பூர்,
தம்மை அடுத்த பிரதமராக்க வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பெயரளவிலான ‘அரசியல் வாக்குறுதியை’ப் பற்றியே இடைவிடாமல் பேசிக் கொண்டி ருப்பதற்கு பதிலாக, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமது கடமைகளை நேர்மையுடன் ஆற்ற வேண்டும் என்று டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் அறிவுறுத்தியுள்ளார். பிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்) உறுப்பினரான ராயிஸ் உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்தார்.
Read More: Malasyai Nanban Tamil Daily on 26.6.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்