கோலாலம்பூர்,
ஆஸ்ட்ரோ தமிழ்ப்பிரிவின் தலைவராக டாக்டர் ராஜாமணி செல்லமுத்து ஆற்றிய 22 ஆண்டு கால சேவை நேற்றோடு முடிவுக்கு வந்தது. கடந்த 1996 ஜூன் முதல் தேதி ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை அறிமுகமானபோது ராஜாமணி (68) இந்த ஒளி/ஒலிபரப்பு நிலையத்தில் இணைந்தார். இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்ட ஆஸ்ட்ரோ ஊடகப் பிரிவின் பேச்சாளர், தனது 22 ஆண்டு கால சேவையில் டாக்டர் ராஜாமணி வழங்கிய பங்களிப்பிற்கு ஆட்ஸ்ரோ அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.6.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்