கோலாலம்பூர்,
ஆஸ்ட்ரோ தமிழ்ப்பிரிவின் மூத்த உதவித் தலைவரான டாக்டர் ராஜாமணி செல்லமுத்து நாளை ஜூன் 21-ஆம் தேதியுடன் அப்பொறுப்பிலிருந்து விலகுகிறார் என்று தகவல் கசிந்துள்ளது.ஆஸ்ட்ரோ தமிழ்ப்பிரிவு தொடங்கப்பட்டது முதல் சுமார் 22 ஆண்டுகள் டாக்டர் ராஜாமணி அப்பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்ட்ரோ வானவில் ஒளியலை கடந்த 1996 ஜூன் முதல் தேதி தொடங்கப்பட்டது.ஆஸ்ட்ரோ தமிழ்ப்பிரிவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாக இந்தியாவின் டி.டி. சென்னை கேந்திரா எனும் தொலைக்காட்சி நிலையத்தில் ஒரு முக்கியமான பொறுப்பில் இருந்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.6.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்