பெட்டாலிங் ஜெயா,
ஆபாச காணொளி புலன் விசாரணையை அரச மலேசிய போலீஸ் படையே (பிடிஆர்எம்) கையாள விட்டு விடுவது என்ற தமது கட்சியின் நிலைப்பாட்டை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மீண்டும் வலியுறுத்தினார். எவ்வித ஊகமும் கூற தாம் விரும்ப வில்லை என்றும் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டியது போலீசாரின் பொறுப்பு என்றும் அவர் கூறினார். இதற்கு முன்னர் நான் கூறியதைப் போல், போலீசார் அவர்களுடைய பணியை ஆற்ற விட்டு விடுவோம்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.6.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்