img
img

போலீசாரே புலன் விசாரணை செய்யட்டும். அன்வார் மீண்டும் வலியுறுத்தல்
புதன் 19 ஜூன் 2019 16:47:55

img

பெட்டாலிங் ஜெயா,

ஆபாச காணொளி புலன் விசாரணையை அரச மலேசிய போலீஸ் படையே (பிடிஆர்எம்) கையாள விட்டு விடுவது என்ற தமது கட்சியின் நிலைப்பாட்டை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மீண்டும் வலியுறுத்தினார். எவ்வித ஊகமும் கூற தாம் விரும்ப வில்லை என்றும் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டியது போலீசாரின் பொறுப்பு என்றும் அவர் கூறினார். இதற்கு முன்னர் நான் கூறியதைப் போல், போலீசார் அவர்களுடைய பணியை ஆற்ற விட்டு விடுவோம். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 19.6.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img