img
img

வல்லம்புரோசா தோட்ட ஆலயம் வெள்ளத்தில் மிதக்கிறது.
புதன் 19 ஜூன் 2019 16:39:36

img

(ம.யோகலிங்கம்) காப்பார், 

இங்குள்ள முன்னாள் வல்லம்புரோசா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் பக்தர்கள் பெரும் அவதி க்குள்ளாகி வருவதாகத் தெரிய வருகிறது. குப்பைகள் நிரம்பி நீரோட்டம் தடைபட்டுள்ள முதன்மையான கால்வாயே இந்த நீண்டகால பிரச்சினைக்கு கார ணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு இதுவரை தற்காலிக தீர்வு கூட கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் பேசப்படுகிறது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 19.6.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img