ஜார்ஜ்டவுன்,
பினாங்கில் மலிவு விலை மதுபானத்தை குடித்த இரு மலேசியர் உட்பட அறுவர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் மாவட்ட போலீஸ்படைத் தலைவர் சே ஸைமாணி சே செய்தியாளர்களிடம் பேசினார். ஜார்ஜ்டவுனில் மதுபானம் அருந்தி யதால் அறுவர் மரணமடைந்துள்ள விவகாரம் போலீஸ்படைக்கு கிடைத்தது. உடனே இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் உரிய விசாரணைகளை நடத்தி னர். அவ்வகையில் இப்பகுதியில் மலிவு விலை மதுபானம் குடித்ததாக நம்பப்படும் இரு மலேசியர்கள், ஒரு இந்திய பிரஜை, மூன்று மியன்மார் பிரஜைகள் என ஆறு பேர் மரணமடைந்துள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.6.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்