img
img

மலிவு விலை மதுபானத்தை குடித்த இரு மலேசியர் உட்பட அறுவர் மரணம்
செவ்வாய் 18 ஜூன் 2019 12:22:23

img

ஜார்ஜ்டவுன்,

பினாங்கில் மலிவு விலை மதுபானத்தை குடித்த இரு மலேசியர் உட்பட அறுவர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் மாவட்ட போலீஸ்படைத் தலைவர் சே ஸைமாணி சே செய்தியாளர்களிடம் பேசினார். ஜார்ஜ்டவுனில் மதுபானம் அருந்தி யதால் அறுவர் மரணமடைந்துள்ள விவகாரம் போலீஸ்படைக்கு கிடைத்தது. உடனே இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் உரிய விசாரணைகளை நடத்தி னர். அவ்வகையில் இப்பகுதியில் மலிவு விலை மதுபானம் குடித்ததாக நம்பப்படும் இரு மலேசியர்கள், ஒரு இந்திய பிரஜை, மூன்று மியன்மார் பிரஜைகள் என ஆறு பேர் மரணமடைந்துள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.6.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img