ஜார்ஜ்டவுன்,
அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்த ப்பட்டனர் என்ற தகவலை மலேசிய தேசிய ஆசிரியர் தொழிற்சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது. பள்ளிகளை கண்காணிக்க ஆசிரியர்கள் திரும்ப அழைக்க ப்பட்டனர் என்பது பற்றி தாங்கள் பல்வேறு புகார்களைப் பெற்றிருப்பதாக அச்சங்கத்தின் பினாங்கு மாநிலக்கிளைத் தலைவர் இங் வெங் துட் கூறி னார். பொது ஒழுங்கின் கீழ், விடுமுறைக் காலத்தின் பாதியிலேயே ஆசிரியர்களை பள்ளிக்கு வர அழைக்கலாம்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.6.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்