img
img

விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்
செவ்வாய் 11 ஜூன் 2019 16:46:18

img

ஜார்ஜ்டவுன், 

அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்த ப்பட்டனர் என்ற தகவலை மலேசிய தேசிய ஆசிரியர் தொழிற்சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது. பள்ளிகளை கண்காணிக்க ஆசிரியர்கள் திரும்ப அழைக்க ப்பட்டனர் என்பது பற்றி தாங்கள் பல்வேறு புகார்களைப் பெற்றிருப்பதாக அச்சங்கத்தின் பினாங்கு மாநிலக்கிளைத் தலைவர் இங் வெங் துட் கூறி னார். பொது ஒழுங்கின் கீழ், விடுமுறைக் காலத்தின் பாதியிலேயே ஆசிரியர்களை பள்ளிக்கு வர அழைக்கலாம். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 11.6.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img