img
img

குவா மூசாங்கில் சுகாதாரச் சிக்கல். பூர்வகுடியினர் 14 பேர் மரணம். 
திங்கள் 10 ஜூன் 2019 12:00:31

img

கோத்தா பாரு,

கிளந்தான், குவா மூசாங் வட்டாரத்தில் உள்ள கோல கோ கிராமத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினை காரணமாக பூர்வகுடியினர் 14 பேர் மரண மடைந்துள்ளனர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்தார். நோய்த் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த மே 2-ஆம் நாள் முதல் ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை வரை இங்கு 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த 14 பேரில் இருவர் மட்டுமே நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டது என்று சம்பந்தப்பட்டவர்களின் மீது நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வின்வழி தெரிய வந்துள்ளது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.6.219

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img