img
img

பந்துவான் சாரா ஹீடூப். 30 லட்சம் பேருக்கு நிதியுதவி
சனி 01 ஜூன் 2019 15:16:47

img

கோலாலம்பூர், 

பந்துவான் சாரா ஹீடுப் இரண்டாம் கட்ட உதவித் திட்டத்தின் கீழ் மொத்தம் 30 லட்சம் பேர் தங்கள் நிதியுதவியை நேற்று பெற்றனர் என்று நிதி அமைச்சு அதன் அறிக்கையில் கூறியுள்ளது. இந்நிதிக்கு மொத்தம் வெ.142 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனினும், சரியான வங்கிக் கணக்கு விவரங்களை தரத்தவறிய இன்னும் சுமார் 300,000 பேருக்கு அந்த உதவி சென்றடையவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 1.6.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img