கோலாலம்பூர்,
பந்துவான் சாரா ஹீடுப் இரண்டாம் கட்ட உதவித் திட்டத்தின் கீழ் மொத்தம் 30 லட்சம் பேர் தங்கள் நிதியுதவியை நேற்று பெற்றனர் என்று நிதி அமைச்சு அதன் அறிக்கையில் கூறியுள்ளது. இந்நிதிக்கு மொத்தம் வெ.142 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனினும், சரியான வங்கிக் கணக்கு விவரங்களை தரத்தவறிய இன்னும் சுமார் 300,000 பேருக்கு அந்த உதவி சென்றடையவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.6.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்