பெட்டாலிங் ஜெயா,
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவரின் பிரதமர் பதவி தவணைக் காலத்திற்கு முன்பே திடீர் தேர்தலை நடத்துவார் என்பதை அரசியல் ஆய்வா ளர்கள் பலர் நம்பவில்லை என்பதுடன் அது போன்றதொரு நடவடிக்கை பக்காத்தானுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர். டாக்டர் மகாதீர் உறுதியளித்தவாறு தமக்குப் பிறகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவியேற்கும் வகையில் பதவி விலக மாட்டார். எனினும் நாடாளு மன்றத்தின் நடப்பு தவணைக்காலம் முடிவடைவதற்கு முன் புதிய பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தை கலைத்து விடுவார் என தேசிய முன்னணி எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் கூறி வருகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்