கிள்ளான்,
வங்காள தேசத்தில் இருந்து நெகிழிக் கழிவுகள் மலேசியாவிற்குள் கொண்டு வரக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வெஸ்ட்போர்ட்டில் நேற்று ஊடகத்துறை யினர் முன்னிலையில் திறந்து காட்டப்பட்ட ஒன்பது கொள்கலன்களில் இந்த கொள்கலனும் ஒன்று. அந்த கொள்கலனின் முன்பகுதியில் மறுசுழற்சி செய்யப்படக்கூடிய பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், உள்பகுதியில் குறுந்தட்டுகள் (சிடி) மறைத்து வைக்கப்பட்டிருக்க கண்டு பிடிக்கப்பட்டன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்