மாச்சாங்,
நாட்டை நிர்வகிப்பதில் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், வாழ்க்கைச் செலவினம் உட்பட மக்க bளின் தினசரி வாழ்க்கையை பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று துன் டாயிம் ஸைனுடின் வலியுறுத்தி னார். மூத்த ஆலோசகர்கள் மன்றத்தின் தலைவரான டாயிம், பெரும் கவனம் செலுத்தப்பட வேண்டிய மூன்று பிரச்சினைகளை பட்டியலிட்டார். வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலை, டோல் கட்டணக்குறைப்பு ஆகியவையே அவை.
Read More: Malasyia Nanban Tamil Dail on 27.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்