(எஸ். பி. பிரபாகரன்) ஈப்போ,
கடந்த 10 ஆண்டுகளாக ஐரோப்பாவுக்கு இந்தியா நாட்டு பிரஜைகளை ஐரோப் பாவுக்கு ஆள்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வந்த கும்பலை குடிநுழைவுத் துறையினர் முறியடித்துள்ளனர். இதில் இந்திய பிரஜைகளை கொண்ட கும்பலுடன் மூன்று போலீஸ் அதிகாரிகளும் சந்தேகத் தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்கலான் உலு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் என மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குநர் கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 25.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்