(துர்க்கா) ஜெலுபு,
வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஒரு டொயோட்டா காரும் பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயது இடைநிலைப்பள்ளி மாணவன் மரணம் அடைந்ததுடன் இந்திய மாணவர்கள் உட்பட 25 பேர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். நேற்று மாலை 3.45 மணியளவில் ஜெலுபு, ஜாலான் சிரம்பான் 15 கிலோ மீட்டரின் புக்கிட் தாங்கா எனுமிடத்தில் இவ்விபத்து நிகழ்ந்தது என போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்