img
img

டாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.
புதன் 22 மே 2019 13:16:35

img

பெட்டாலிங் ஜெயா, 

துன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட தமது அரசியல் எதிரிகளுடன் விவாதத்தில் ஈடுபட தமக்கு இப்போது அதிக நேரம்  இருப்பதாக முன் னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் கூறினார். நஜீப் ஈராண்டுகளுக்கு முன்னரே டாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஜ.செ.க.வின்  சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன் விவாதத்தில் ஈடுபட  தாம் தயார் என ஒரு நேர்காணலின் போது எஃப்.எம்.டி.யிடம்  தெரிவித்த நஜீப், 2017  ஆம் ஆண்டு நடைபெற்ற ்மறக்க எதுவும் இல்லை என்ற கருத்தரங்கில், அப்போதைய பிரதமர் என்ற முறையில்  தாம் ஓய்வில்லாமல் இருந்ததால், பங்கேற்க இயலவில்லை  என்று குறிப்பிட்டார். 

Read More: Malasyia Nanban Tamil Daily on 22.5.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img