கோலாலம்பூர்,
மலேசியாவில் சட்டவிரோத அந்நிய நாட்டினர் அதிகமான தொழில்களை ஆக்கிரமித்து வரும் விவகாரத்தில் உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் துறை அமைச்சின் நடவடிக்கை என்ன என்ற கேள்வியை நண்பன் குழு இங்கு முன்வைக்கிறது. இந்திய பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் அந்நிய தொழிலாளர்களுக்காக பல ஆண்டுகள் போராடி வருகின்றனர். அந்நிய தொழிலாளர்களை கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசு முடக்கி வைத்திருப்ப தால் இந்த வர்த்தகர்கள் பாதிப்பை எதிர்நோக்குவதுடன் பலர் தங்களின் வியாபாரத்தை விட்டு விலகிச் செல்கின்றனர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 22.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்