கோலாலம்பூர்,
அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசின் மீதிருந்த நம்பிக்கையை தாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாக மலே சிய முஸ்லிம் மொத்த, சில்லறை விற்பனையாளர் சங்கத்தினர் (மாவார்) நேற்று வேதனையுடன் கூறினர்.நாடு தழுவிய நிலையில் 1,800 மளிகைக் கடை (மினி மார்க்கெட்) வைத்திருப்பவர்கள் மாவாரில் உறுப்பினராக இருந்து வருகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளாக இத்துறைக்கு அந்நிய தொழிலாளர்களை கொண்டு வரும் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் இத்துறையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 21.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்