img
img

நம்பிக்கைக் கூட்டணி அரசின்மீது நம்பிக்கை இழந்தோம். மளிகைக் கடை வியாபாரிகள் வேதனை.
செவ்வாய் 21 மே 2019 11:47:33

img

கோலாலம்பூர், 

அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசின் மீதிருந்த நம்பிக்கையை தாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாக மலே சிய முஸ்லிம் மொத்த, சில்லறை விற்பனையாளர் சங்கத்தினர் (மாவார்) நேற்று வேதனையுடன் கூறினர்.நாடு தழுவிய நிலையில் 1,800 மளிகைக் கடை (மினி மார்க்கெட்) வைத்திருப்பவர்கள் மாவாரில் உறுப்பினராக இருந்து வருகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளாக இத்துறைக்கு அந்நிய தொழிலாளர்களை கொண்டு வரும் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் இத்துறையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 21.5.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img