கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் எண்ணங்களுக்கு ஏற்ப தாளம் போடுவதை புத்ராஜெயா நிறுத்திக் கொண்டு, தனது சொந்த தீர்மானங்களை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று துன் டாயிம் ஸைனுடின் அறிவுறுத்தினார்.‘‘கிழக்குக்கரை ரயில் பாதை ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது யார் என நஜீப்பிடம் நான் வினவினேன். ஆனால் இன்றுவரை அவர் பதிலளிக்கவில்லை” என்றார் டாயிம்.‘
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்